Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையை குறிவைத்து களமிறங்கியிருக்கும் போதை மாத்திரை கும்பல்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:54 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள்களை சப்ளை செய்ய திட்டமிருந்த நைஜீரிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரு நகரங்களில் இளைஞர்கள் பலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட இளைஞர்களை குறிவைத்து போதை பொருள் சப்ளை செய்யும் கும்பல் நன்கு சம்பாதித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்து சென்னையில் போதை மாத்திரைகளை சப்ளை செய்ய திட்டமிருந்த நைஜீரிய நாட்டு வாலிபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து 518 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ச்சியாக அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments