Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:13 IST)
திருவாரூரில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு முருகானந்தனின் மனைவி குழந்தையையும், கணவனையும் விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டார். 
 
குழந்தையுடன் தனிமையில் தவித்த முருகானந்தம் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்து, பின் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் செய்த குற்றத்திற்கு 3 வயது குழந்தை அனாதையாய் தவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments