ஒமிக்ரான் வைரஸ் பெயரில் மோசடி: காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (11:15 IST)
இந்தியா முழுவதும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் ஒமிக்ரான் வைரஸ் உருமாறி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலை ஒமிக்ரான் பரிசோதனைக்காக ஆர்சி.பிசிஆர் என்ற பெயரில் புதிய மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இலவச பரிச்சோதனை என்ற பெயரில் சிலர் மோசடியாக இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் https://cybercrime.gov.in  என்ற வலைதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் புகார்களை பதிவு செய்ய உதவிக்கு 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments