Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்தில் ஆசிட் வீச்சு... கதிகலங்க வைத்த மர்ம நபர்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:44 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அவ்கையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அது ரசாயனம் கலந்த மை என்று தெரியவந்துள்ளது. மேலும் இது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளானர். 
 
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் ஆவார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments