Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தின் பின்பக்க கம்பியை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (18:26 IST)
கோவையில்  வெளி நாட்டுப் பயணி ஒருவர் அரசுப் பேருந்தைப் பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக பைஸ் ஸ்டண்ட், பைக் ரேஸ், போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கும் ,வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், இன்று கோவை மாவட்டம் அவி நாசி பிரதான சாலையில் ஒரு அரசுப் பேருந்திற்குப் பின்  ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த வெளி நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர், அந்தப் பேருந்தின் ஏணிப்படியைப் பிடித்தபடி சென்றார்.

இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்தில், பள்ளி மாணவன் ஒருவர், பேருந்தின் ஜன்னலைப் பிடித்து ஸ்கேட்டிங் செய்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments