Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபிஸில் உல்லாசம்: அரசு அலுவலகத்தில் நடந்த லீலைகள்; மதுரையில் பரபரப்பு

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (11:54 IST)
மதுரையில் அலுவலகத்தில் வைத்து பெண் ஊழியரிடம் நிர்வாகி ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார்.
மதுரை ஆவினில் பெண் ஒருவர் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நிரந்தரம் பெற முயற்சிகளை செய்து வந்தார்.
 
இந்நிலையில் ஆவினில் வேலை பார்க்கும் மற்றுமொரு நிர்வாகியான பரமன் என்பவர் அந்த பெண்ணிடம் உனக்கு நான் பணி நிரந்தரம் செய்ய உதவி செய்கிறேன். அதற்கு நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென கூறி அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
இதனை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட்டனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பரமன், தம் மீது யாரோ வீண் பழி சுமத்துகின்றனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments