Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:57 IST)
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவரும் தெரிந்ததே
 
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments