Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு: காவலர்களிடம் பிரச்சாரம் செய்ததாக புகார்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (09:01 IST)
மக்களவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது உச்சகட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் இருக்கும் தேர்தல் அலுவலகர்கள், காவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிகளை மீறி காவலர்களிடம் பிரசாரம் செய்ததாக மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது மதுரை செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments