Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகானந்தர் நினைவுப்பாறை - திருவள்ளுவர் சிலைக்கு நடைபாலம்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (21:38 IST)
கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் விவேகானந்தர் நினைவு பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் தவறாமல் பார்த்து வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 
ஆனால் விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தனித்தனியாக படகில்தான் சென்று வரவேண்டிய நிலை தற்போது உள்ளது. 
 
இந்த நிலையில் 37 கோடி செலவில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடல்சார் நடை பாலம் ஒன்று அமைக்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது
 
 140 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படவுள்ள இந்த நடைப்பாலமானது மத்திய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments