Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (19:12 IST)
மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று 378 வேட்புமனுக்கள் தாக்கல்.
 
351 மனுக்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,
 
25 மனுக்கள் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும்,
 
2 மனுக்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட இன்று மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments