Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (19:12 IST)
மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று 378 வேட்புமனுக்கள் தாக்கல்.
 
351 மனுக்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,
 
25 மனுக்கள் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும்,
 
2 மனுக்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட இன்று மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments