தமிழகத்தில் மேலும் 86 பேருக்குக் கொரோனா – பீலா ராஜேஷ் அறிவிப்பு !

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (18:41 IST)
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கொரோனா 12 லட்சம் பேருக்குப் பரவி தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2300க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது. இதை சற்று முன்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழகம் கொரோனா தொற்றால் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் இதுவரை 63,0000 க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments