Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலிருந்து வந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..

Arun Prasath
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:30 IST)
கொரனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து சீனாவிலிருந்து தமிழகம் வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர்.

சீனாவில் கொரனா வைரஸால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமெரிக்கா, தைவான், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது. ஆனால் அந்த 8 பேர் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments