Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் புகைப்படத்தை வெளியிட்ட சீன அரசு!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:17 IST)
நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்கள் வெளியாகியுள்ளது.
 
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தாய்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பகுதிகளிலும் வைரஸின் தாக்கம் இருந்து வருகிறது.
 
சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை (மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படங்கள்) வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments