Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:52 IST)
தமிழ்நாட்டில் மேலும் எட்டு நகரங்களில் 5ஜி சேவை தொடங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம்m உள்பட இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் ஏற்கனவே 22 நகரங்களில் 5ஜி சேவை இருக்கும் நிலையில் தற்போது மேலும் எட்டு நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் மொத்தம் 30 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விழுப்புரம் சிவகாசி ஆம்பூர் உள்பட 8 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments