Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் அடிப்பட்டு 78 செம்மறி ஆடுகள் பலி

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (15:19 IST)
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்ற 78 செம்மறி ஆடுகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தன.


 

 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் முனியாண்டி என்பவர் அவரது வீட்டில் ஆடுகளை அடைத்து வைத்திருந்த வேலி சரிந்து, ஆடுகள் அனைத்தும் ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளன. 
 
வடமதுரை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவளத்தில் நின்று கொண்டிருந்தன ஆடுகள் நாகர்கோவில்-சென்னை இடையே செல்லும் ரயிலில் அடிப்பட்டு, 78 செம்மறி சம்மவ இடத்திலே உயிரிழந்தன.
 
காலையில் ஆடுகள் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ:4 லட்சம் கொண்டதாகும்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments