Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிந்த சாம்பலான 7,000 கோழி குஞ்சிகள்: வேலூரில் கோரம்!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (10:36 IST)
வேலூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோழி பண்ணையில் இருந்த கோழி குஞ்சிகள் உயிரிழந்தன. 

 
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் சொந்தமான கோழி பண்ணையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
உடனடியாக இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
 
இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் சுமார் 7,000 கோழி குஞ்சிகளும் எரிந்து நாசமாகின. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

பல் சிகிச்சை செய்தமூளை தொற்று 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூர் மருத்துவமனைக்கு சீல்..!

இந்தியாவின் தேசிய மொழி இதுதான்: ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்..!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சி.. சிறை சுவர்கள் உடைப்பு.. தப்பிய 200 கைதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments