Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேர்களுக்கு கொரோனா: இழுத்து மூட உத்தரவு!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:47 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் இழுத்து மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உத்தரவு ஆகியவைகளை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜனவரி 31 வரை வரை வரை வண்டலூர் பூங்காவில் இழுத்து மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments