Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.டி – பிசிஆர் செய்வோருக்கு மருந்து தொகுப்பு- சென்னை மாநகராட்சி

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (17:28 IST)
ஆர்டி- பிசி ஆர் சோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு நாளை முதல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் என மா நகராட்சி  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில கொரொனா தொற்றைக் குறைத்து வரும் நிலையில், கொரோனாவைக் கண்டறிய நடத்தும் ஆர்டி- பிசி ஆர் பரிசோதனைஉ செய்துகொள்ளும்  அனைவருக்கும்  நாளை முதல் இலவச மருந்து தொகுப்பு அளிக்க சென்னை மா நகராட்சி முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி SDPI கட்சியினர் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments