பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்: 7 பேர் மீது நடவடிக்கை

Webdunia
புதன், 11 மே 2022 (19:36 IST)
பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்: 7 பேர் மீது நடவடிக்கை
பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடிந்ததாக போலியாக சான்றிதழ் சமர்ப்பிக்க 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 பேர்கள் பதவி உயர்வுக்காக திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர்
 
இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை போலி என்று தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments