Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு போக்குவரத்து பணிமனையில் 60 லட்சம் வரி நிலுவை!

60 lakh tax
Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:07 IST)
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மொத்தம் சுமார் ரூ.59 லட்சத்து 89 ஆயிரத்து 945 செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனால் வரி நிலுவைத்தொகையை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்றனர்.
 
அப்போது 2021-2022-ம் ஆண்டிற்கான சொத்துவரி பாக்கி ரூ.57 ஆயிரத்தை இன்று (வியாழக்கிழமை) செலுத்துவதாகவும், தொழில் வரியை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments