Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:07 IST)
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு  எழுத உள்ளதை அடுத்து பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் மே மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு முதல் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலினின் திமுக அரசு துரோகம் செய்கிறது: எடப்பாடி பழனிசாமி

"தோனி இறங்கும் போது கண்டிப்பா கேப்டனின் இந்த பாட்டுதான் போடுவாங்க".! அடித்து சொல்லும் எல்.கே சுதீஸ்..!!

13 மாவட்டங்களில் இன்றிரவு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

“அமைச்சர் பதவி காலி” - கவனத்தை ஈர்க்கும் மனோ தங்கராஜ் போட்ட பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments