Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:03 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 
 
மேலும்  சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமான சேவை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments