2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:03 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 
 
மேலும்  சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமான சேவை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments