Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (19:03 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 
 
மேலும்  சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமான சேவை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments