Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வது மாநில அளவிலான இண்டர்நேஷனல் ககியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (21:22 IST)
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள சேரன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று 5 வது மாநில அளவிலான இண்டர்நேஷ்னல் கியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போட்டியில் 1 வது முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 6 வது லிருந்து 12 வது வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும் நடந்த இந்த கராத்தே போட்டியில், பைட், ஏர் பைட், பர்பார்மன்ஸ் ஆகிய திறமைகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காண்பித்தனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments