Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50% சலுகை விலையில் நிலம்: தொழில் தொடங்குபவர்களுக்கு முதல்வர் அளித்த சலுகை

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:26 IST)
புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதிலிருந்து தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அவர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 22 மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு 50 சதவீத சலுகை விலையில் நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments