தமிழகத்தில் மதுபானம் ஆறாக ஓடுகிறது – நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:23 IST)
தமிழகத்தில் அரசே மதுபானம் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு  கொரோனா காலத்தில் மட்டுமே நீதிமன்றத் தலையீட்டால் சிறிது காலம் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது மதுபானம் விற்பனைக்கு  எந்தத் தடையும் இல்லை; பொங்கல் தீபாவளிப் பண்டிகைக்கு தமிழகத்தில்  மதுபான விற்பனை 300 கோடிகளை தொட்டது.

இந்நிலையில் மதுபான விற்பனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை , தமிழகத்தில் மதுபானம் ஆறாக ஓடுவதாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் முலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம், ஆறாக ஓடுகிறது எனக் கூறி தமது வேதனையை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments