Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளுக்கு முன்னர் திருடிய புலித்தோல்… 3 கோடிக்கு விற்க முயன்ற கும்பல் கைது!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:40 IST)
பொள்ளாச்சி அருகே 40 ஆண்டுகால பழமையான புலித்தோல் விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.

பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக புலித்தோல் ஒன்று விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தியதில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரை விசாரித்ததில் அவர்களிடம் 3 கோடி மதிப்பிலான 40 ஆண்டுகால பழமையான புலித்தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புலித்தோலை விற்க முயன்ற ஆனைமலையை சேர்ந்த பிரவீன், சேத்துமடையை சேர்ந்த உதயகுமார் மற்றும் ரமேஷ் குமார், ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சபரி, சங்கர் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் தந்தையான மயில்சாமி 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் வேலைப்பார்த்த வீடு ஒன்றில் இருந்து அந்த தோலை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments