Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தே மணிநேரம்… 5 கோடிக்கு வியாபாரமான ஆட்டுச்சந்தை – எங்கு தெரியுமா?

ஆடுகள்
Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:52 IST)
கடலூர் மாவட்ட்த்தில் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச்சந்தையில்  கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் பகுதி வாரச்சந்தை ஆட்டுச்சந்தைக்கு பிரபலமானது. அருகாமை மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எல்லாம் இந்த ஆட்டுச்சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி மற்றும் விற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச் சந்தை இன்று போடப்பட்டது. அதில் 5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட 7000 ஆடுகள் வரைக் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments