Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வில் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (18:36 IST)
தமிழ்நாட்டில் இன்று நடந்த 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரம் மாணவிகள் தேர்வெழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில்  நேற்று முன்தினம் நடந்த  முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவ மாணவிகள் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று  நடைபெற்ற ஆங்கில பாடத்தேர்விற்கு 49 ஆயிரம் மாணாவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. என்ற சூழலில் அவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி.. என்ன காரணம்?

அமர்நாத் யாத்திரை தொடங்குவது எப்போது? ஆலய வாரிய கூட்டத்தில் அறிவிப்பு..!

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments