Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி காட்டுத் தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள்!

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (18:16 IST)
போடி அருகே குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

 
கடந்த 10 நாட்களுக்கு குரங்கணியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். கல்லுரி மாணவிகளை மீட்க ஊர்மக்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 முதல் 9 பேர் மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயில் சிக்கியவர்கள் எண்ணிக்கை சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் போர்கால அடிப்படையில் விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் எனறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments