Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்திவரதர் கோயிலில் கத்தியுடன் திரிந்த 4 பேர் ! பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:47 IST)
காஞ்சிபுரம் அத்திவதர்  வைபவத்தில் விஐபி வாகனங்கள் செல்லும் வழியில் பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சி அத்திவரதர் கோவிலில் இன்றுமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார்.அதனால் பக்தர்கள் அலையென அத்திவரதரைக் காண திரள்கிறார்கள். கோவிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 இந்நிலையில்  இன்று அத்திவரதர் வைபவத்தில் விஐபி வாகனங்கள் செல்லும் வழியில் , 4 பேர் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர். அவர்களைப் பிடித்த  கைது செய்த  போலீஸார், தற்போது அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டு பின்னர் சகஜநிலைக்குத் திரும்பினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments