Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3வது அலை வராது என கூற இயலாது - பீதி கிளப்பும் ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (09:00 IST)
தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மூன்றாவது அலை வராது என கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. 
 
இதனிடையே இது குறித்து கண்காணித்த தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறி இல்லை. இதனால் மூன்றாவது அலை வராது என கூற முடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments