Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக 300வது நாள்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது ஏன்?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (08:01 IST)
இன்று வெற்றிகரமாக 300வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 10 மாதங்களாக சென்னை உள்பட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும்.
 
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்துள்ளது என்பதும் அதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனை ஆகி வருகிறாது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.64 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments