Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ரேஸ் சென்ற 3 வாலிபர்கள் கைது - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (14:28 IST)
தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
 
இந்த நிலையில் தென்காசி- சுந்தரபாண்டியபுரம் சாலையில் கீழப்புலியூர் குளத்துக்கரை அருகில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர் (வயது 21), சேக் மைதீன் (19), முகம்மது (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments