Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு வரும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (11:20 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகின்றன. 

 
உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் தமிழகத்துக்காக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை 3.20 மணிக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகின்றன. தமிழகத்தில் 1.90 லட்சம் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments