Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடியை அடுத்து மருத்துவ கல்லூரியில் பரவும் கொரோனா: 25 மாணவர்களுக்கு பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (11:38 IST)
ஐஐடியை அடுத்து மருத்துவ கல்லூரியில் பரவும் கொரோனா: 25 மாணவர்களுக்கு பாதிப்பு!
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது செங்கல்பட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது 
முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வகுப்புகள் தொடங்கிய நிலையில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
969 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments