Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆயிரம் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: சைலேந்திரபாபு அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (19:05 IST)
தமிழகத்தில் மட்டும் 2,000 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் செய்துள்ளார். 
 
கஞ்சா வியாபாரத்தை தமிழகத்தில் ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை கடந்த சில மாதங்களாக அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்பதும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டது மட்டுமன்றி கஞ்சா வழக்கில் பலர் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி கஞ்சா வியாபாரிகள் பணபரிமாற்றம் செய்ய முடியாத அளவில் அவர்களுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருகிறது/ இந்த நிலையில் கஞா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2000 பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments