Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை பலாத்காரம் செய்த 20 வயது வாலிபர்: ஆபத்தான நிலையில் மூதாட்டி!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:49 IST)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 55 வயது மூதாட்டி ஒருவரை 20 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
55 வயதான சின்னபேத்தி என்பவர் கமுதி அருகே உள்ள மீட்டான்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் தான் வசித்து வருகிறார் கருப்பு ராஜா இன்ற இளைஞர். இவருக்கு வயது 20 ஆகும்.
 
இவர் மூதாட்டி சின்னபேத்தியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். 20 வயது வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 55 வயதான மூதாட்டி சின்னபேத்தி ஆபத்தான நிலையில் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்