Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது

இனி திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:32 IST)
திறந்தவெளியில் மலம் கழித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


 


உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூர் கிராமத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், சிலர் அந்த கழிப்பறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட துணை ஆட்சியர் சுனில் குமார் கூறியுள்ளார்.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...

அடுத்த கட்டுரையில்
Show comments