Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது

இனி திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:32 IST)
திறந்தவெளியில் மலம் கழித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


 


உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூர் கிராமத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், சிலர் அந்த கழிப்பறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட துணை ஆட்சியர் சுனில் குமார் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments