Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரியில் குளிக்கச்சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலி!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (21:08 IST)
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியாகியுள்ள சமத்துவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
எடப்பாளையம் ஏரியில் குளிக்க சென்ற 5ஆம் வகுப்பு மாணவர்கள் கோகுல், மோகன் என்ற இருவரும் சேற்றில் சிக்கி பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments