Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (22:26 IST)
சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் காவிரி ஆற்றில் பாட்டியுடன் துணிதுவைக்கச் சென்ற 2 குழந்தைகள் ஆற்றல் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் விடுமுறையையொட்டி, இரண்டு சிறுமிகள், காவிறி ஆற்றுக்கு துணிதுவைக்க சென்றுள்ளார்.

பாட்டி, கரையில் துணிதுவைக்கும்போது, சிறுமிகள் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந் நிலையில், நீண்ட நேரமாகியும் சிறுமிகள் இருவரையும் கணாததால்  பாட்டி கூச்சலிட்டார்.
 அப்போது அருகிலுள்ளவர்கள், ஆற்றில் இறங்கித் தேடியபோது, அங்குத்தோண்டப்பட்டுள்ள குழியில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments