Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணி நதி ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் சடலமாக மீட்பு

மணி நதி  ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் சடலமாக மீட்பு
, செவ்வாய், 7 ஜூன் 2022 (19:33 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணி நதி  ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணி நதி ஆற்றுப்பாலம  அருகே உள்ள ர ஒரு வாலிபர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கான  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?