Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் சாப்பிட்ட 150 பேர் வாந்தி மயக்கம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (11:12 IST)
மதுரை அருகே கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 150 பேர், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
மதுரை மவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளி மலைப்பட்டியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2 நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு மாவு சாப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் பள்ளியில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
 
இவர்களுடன் 150 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments