Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ மீன்களை கடலில் விடும் இலங்கை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (10:55 IST)
விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


 

 
தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, படகுகளை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வரும் இலங்கை அரசு அண்மையில் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தது.
 
அதைத்தொடர்ந்து தற்போது விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சொறி மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும் சில சமயங்களில் உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
 
வழக்கமாக கடற்கரையில் காணப்படும் இந்த சொறி மீன்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் பகுதியில் அதிக அளவில் காணப்படுவதால் மீனவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments