Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்’

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (15:06 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா தொற்றின் தாக்கல் இன்னும் குறையும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் ஏழு லட்சத்தைத் தாண்டியுள்ளஹ்டு கொரொனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை. தமிழகத்தில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  இனியொரு பொது ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளார். 
 
தற்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அரசு சில கட்டுப்ப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் பகுதியில் சில போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது :
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நாளை முதல் 25 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்  செய்யப்படவுள்ளதாகவும்,  ஈவினிங் பஜார் சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments