Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 14-வது மெகா தடுப்பூசி முகாம்: 50,000 மையங்களில் நடத்த ஏற்பாடு.

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (07:59 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
முதல் டோஸ் தடுப்பு ஊசி மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் சலித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே தமிழகத்தில் 13 தடுப்பூசி முகாம்கள் அடக்கப்பட்ட நிலையில் இன்று 14-வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments