Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் டூ பொதுத்தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது .

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (10:25 IST)
தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  தொடங்குகியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பயமில்லாமல், பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 73 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.மேலும் பொதுத்தேர்வை நெல்லையில் 10,315 மாணவர்கள், 11,439 மாணவிகள் என மொத்தம் 21,754 பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
 
நெல்லையில் தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 1507. தேர்வு பணியில் ஈடுபடும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 1968.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments