Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று ஒரே நாளில் 12 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:09 IST)
சென்னை ஐஐடியில் ஏற்கனவே 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருகிறது என்றும்m ஏற்கனவே படிப்படியாக அதிகரித்து 18 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்ட நிலையில் இன்று மேலும் 12 மாணவர்களுக்கு ஒரு உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்படுத்தப்பட்டு வளாகத்தில் முப்பது பேர்களுக்கு பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இதுவரை சென்னையில் உள்ள 700 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனை யை அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments