Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: 5000 பணிகளுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (18:20 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ பணிகளுக்கு 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 11 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் டி ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வு தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் இந்த பணிக்கு மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பம் சத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இந்த பதினோரு லட்சம் பேர்களில் சுமார் 1 லட்சம் பேரும் கடுமையாக தீவிரமாக பயிற்சி எடுத்தாலும் அதில் 95 ஆயிரம் பேர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments