10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:20 IST)
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெளியாகி உள்ளது. இதனை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் 
 
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
 
அதன்படி சற்று முன்னர் தேர்வு துறை இயக்ககம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
 
 இந்த பொதுத் தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் மாணவிகள் 94.66% மாணவர்கள் 88. 16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in , http://dge.tn.nic.in  ஆகிய இணையந்தளங்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments