10 ஆம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று வழங்கல்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:40 IST)
10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments